Pages

Friday, 23 December 2011

தேவரின பாதுகாப்பு பேரவை பொதுக்குழு கூட்டம்

தேவரின பாதுகாப்பு பேரவையின்  பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா, பொதுச்செயலாளர் சிவ.கலைமணி. செ.அருண்மொழித்தேவன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேவரின பாதுகாப்பு பேரவையின் புதிய தலைவராக ந.பசும்பொன்பாண்டியன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.





-maraththam ilar senai

No comments:

Post a Comment